ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத 1500 ஆசிரியர்கள் பணி நீக்கம் : பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்

ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் விரைவில் அனுப்பப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.