தெலுங்கான மலைப்பாதையில் பேருந்து விபத்து : 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்..


தெலுங்கான மாநிலம் கொண்டக்கட்டு பகுதியில் ஜெக்தியானா அருகே உள்ள மலைப் பாதையில் சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.