தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளது : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை..

தூத்துக்குடியில் மிகப் பெரிய போராட்டத்தின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியட்டுள்ளது.