கலைஞர் ஆயிரம்.. வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1

October 12, 2018 admin 0

கலைஞர் ஆயிரம்..வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1 கவிதைத் தமிழால் உலகையாண்ட முத்தமிழ் அறிஞருக்கு ஆயிரம் தமிழ் கவிஞர்களின் கவிதாஞ்சலி. புலவர் ஆறு.மெய்யாண்டவர் அவர்களுக்கு ‘கவிமுகில் விருது’ கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலியில் பங்கேற்று கவிதைத்தமிழால் பாமழை சூட்டியமையைப் […]

தேவகோட்டையில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நீதிபதிகள் .

October 12, 2018 admin 0

நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகளுடன் கலந்துதுரையாடல் நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்வின் துவக்கமாக ஆசிரியை செல்வமீனாள் வாரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் […]

திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள் : கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..

October 10, 2018 admin 0

திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.. ——————————————- நேற்று அறிவாலயத்தில் செய்தித் தொடர்பாளர்கள், ஊடகத்தில் விவாதங்களில் பங்கேற்பவர்களுடைய ஆலோசனைக் கூட்டம் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திராவிடத்தின் […]

கலங்கவைத்த போட்டோகிராஃபி !…

October 9, 2018 admin 0

வட அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் என்பவர் காதலித்தவரை திருமணம் செய்ய முடிவுசெய்திருந்தார். இந்நிலையில் அவர் விபத்தில் இறந்துபோக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நாளில் திருமண உடையில், ஜெசிகா காதலரின் […]

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.

October 9, 2018 admin 0

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.அச்சத்தில் பெற்றோர்கள் இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஓன்றியத்துக்குற்பட்ட பசும்பொன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தான் இந்த அவல […]

மண்பாசம் என்பது ஆதிக்க உணர்வா….?: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..

October 8, 2018 admin 0

சமூக ஊடகங்களில் படைப்பாளி ஒருவர் தனது தளத்தில் ,” சொந்த ஊர் -கிராமம் என மண் மீது பற்று வைத்திருப்பவர்களும் ஆதிக்கசக்தி கொண்டவர்களாக இருப்பார்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்ற பொருளில் கருத்து பதிவிட்டு இருந்தார். […]

புத்தக திருவிழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ..

October 5, 2018 admin 0

பள்ளிக்குழந்தைகளைின் வாசிப்பு திறனை அதிகரத்தால்தான் எதிர்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக மாறும். அதற்கான முயற்சியில் இறங்கி பள்ளி மாணவர்களை புத்தக திருவிழா நோக்கி அழைத்து வந்து அவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்கும் முயற்சி தேவகோட்டையில் […]

குரு பெயர்ச்சி : காரைக்காலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

October 4, 2018 admin 0

இன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தையொட்டி காலைமுதலே கோயில்களில் பக்தர்கள் குரு கடவுளான தட்ஷிணா மூர்த்தியை வழிபட்டு வந்தனர் காரைக்கால் மாவட்டம் திருத்தருமபுரத்தில் தருமை ஆதினத்திற்குட்பட்ட அருள்தரு […]

திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் பணமில்லா தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி..

October 4, 2018 admin 0

புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவையடுத்து, பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், பணம் கொடுத்து தரிசனம் செய்யும் பக்தர்களும் ஓரே மாதிரி சன்னதி முன் […]

இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..

October 4, 2018 admin 0

தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது. நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான சத்துகளை அப்படியே கொடுக்கிறது. குறிப்பாக தமிழர்கள் […]