உலகத்தமிழர்கள்
சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் மாநாடு..
10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது. 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், […]
உலகத்தமிழர்கள்
10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது. 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், […]
இலங்கையில் தமிழா்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்று கருத்து தொிவித்த அந்நாட்டு அமைச்சா் விஜயகலா கைதாகி ஜாமீனில் விடுதலை. இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் […]
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் சென்னை […]
இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் நிலங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு ராணுவத்திற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது […]
இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு […]
இலங்கை வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை அனுராதாபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவு கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் வவுனியாவில் உள்ள […]
இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு *************************************************** உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் […]
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குகைக் கோயிலான பத்தமலை முருகள் கோயிலில் இன்று காலை பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான ஆயிரிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதில் தமிழர்கள் […]
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி, காலை 7க்கு நடைபெறுகிறது. குகைக் கோவிலான பத்துமலையில் 272 படிகளைக் கொண்ட இக் கோவில் […]
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வரும் 14-ம் தேதி பதவியேற்கலாம் என தகவல் வெளியாகியள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் 24-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்து, அன்றே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes