காவிரி தீர்ப்பை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தீரப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் […]

ஏதோ… வாய்தவறிச் சொல்லிட்டேன்: வழியும் அமித் ஷா!

March 31, 2018 admin 0

“ஏதோ வாய்தவறி ஊழல்களில் நம்பர் ஒன் எடியூரப்பா அரசுதான் எனக் கூறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் கர்நாடகா மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என தன் டங்க் சிலிப் பேச்சுக்கு விளக்கம் சொல்லிச் […]

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு அழிவுக்கே இட்டுச் செல்லும்: மூத்த நீதிபதி செலமேஸ்வர்

March 30, 2018 admin 0

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமை நீதிபதிக்கான தன் கடிதத்தில் நீதித்துறையில் அரசுத் தலையீடு குறித்து கவலை வெளியிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கோரியிருந்தார், இந்தக் கடிதம் குறித்து அனைத்து […]

கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது : இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

March 30, 2018 admin 0

கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து அரசுடன் ஒத்துழைத்தால் தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று பிரதமர் மோடி […]

டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

March 30, 2018 admin 0

டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்துவதை கண்டித்து குஷாக் சாலை பகுதியில் போராட்டம் நடப்பதை தடுப்பதற்காக 144 […]

மறுதேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

March 30, 2018 admin 0

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்ததை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாட வினாத்தாள் கசிவால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்துக்கு வெளியே மாணவர்கள், பெற்றோர்களுடன் […]

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: முதல்வர் நாராயணசாமி

March 30, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி அரசு சார்பில் ஓரிரு நாட்களில் மத்திய அரசு மீது […]

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ்

March 29, 2018 admin 0

லோக் ஆயுக்தா அமைக்கக்கோரி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாபஸ் பெற்றார்.

ஜிசாட் – 6ஏ செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி-எப் 08 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

March 29, 2018 admin 0

ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோளை திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவியது. தகவல்தொடர்பு சேவைக்கு முக்கியத்துவம் அளித்தும் அதை மேம்படுத்தவும் பயன்படும் இந்த செயற்கைகோள் […]

பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது..

March 29, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.