General News
காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர்: கமல்..
திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்,`காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு நாங்கள் சொல்லி கொள்வது இதுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை […]