சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவன் மீது பொதுமக்கள் தாக்குதல்
கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை போலீசார் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்ற போது பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த […]