டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

டிஜிபி ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

குட்கா முறைகேடு ஆவணங்களை மறைத்து பதவி உயர்வு பெற்றதாக ராஜேந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டது.

கதிரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.