காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 147 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்