சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ..

சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.