Tag: இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது ..
Jul 12, 2019 11:48:08am37 Views
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்துள்ளது. நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கர்,...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்கள் கைது….
Apr 09, 2019 11:46:23am70 Views
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் நெடுந்தீவிற்கு வடகிழக்கே...
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது
Feb 25, 2019 05:54:48pm72 Views
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள், 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை...
தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…
Feb 21, 2019 01:16:30pm75 Views
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..
Feb 12, 2019 12:54:44pm70 Views
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று கடலுக்கு...
தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு..
Dec 17, 2018 10:33:35am102 Views
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை படகுடன்...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு..
Oct 30, 2018 11:16:19am109 Views
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை...
தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதி அரேபியாவில் சிறைபிடிப்பு..
Oct 17, 2018 04:18:29am132 Views
சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது பஹ்ரைன் நாட்டில் இருந்து...
ஈரானில் தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு..
Sep 03, 2018 05:32:41am138 Views
துபாயில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 6 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுர மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடியைச் சேர்ந்த 5 பேரும் குலசேகரப்பட்டிணத்தைச்...
இலங்கை சிறையிலிருந்து 27 தமிழக மீனவர்கள் விடுதலை..
Aug 24, 2018 03:06:14pm170 Views
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்கள் 27 பேரை இலங்கை ஊர் காவல் நீதிமன்றம் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது..