சென்னை-மதுரை இடையே 12 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு: இரட்டை பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கின..

March 31, 2018 admin 0

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவந்த சென்னை – மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட 2-வது தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, ரயில்களை […]

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் மவுனம் புரியாத புதிராக உள்ளது : ரஜினி டிவிட்..

March 31, 2018 admin 0

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்களால் பாதிப்படைவதாக பொதுமக்கள் போராடி வரும் நிலையில் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் […]

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்

March 31, 2018 admin 0

காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய துரைமுருகன், மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை என […]

தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கருப்பு கொடி..

March 31, 2018 admin 0

தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய இன்று திருவள்ளூர் நகருக்கு வருகிறார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி குமணன் சாவடி அருகே திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் ஆளுநருக்கு எதிராகக் […]

சசிகலாவுடன் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு..

March 31, 2018 admin 0

பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, இன்று பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சசிகலாவை சந்தித்துள்ளார். நடராஜனின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக சசிகலாவை சந்தித்துள்ளதாக […]

வருமான வரி தாக்கல் : இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும்..

March 31, 2018 admin 0

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகள் […]

மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

March 31, 2018 admin 0

மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நியூட்னோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதால் […]

மத்திய அரசுக்கு எதிராக வீட்டில் கருப்பு கொடி கட்டி அன்புமணி ஆர்ப்பாட்டம்..

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வீட்டில் கருப்புகொடி போராட்டம் நடத்தினார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். […]

காவிரி தீர்ப்பை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தீரப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் […]

காவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

March 31, 2018 admin 0

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.