ஆப்கானில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 14 பேர் உயிரிழந்தனர்..

April 30, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.  

காரைக்குடி அருகே ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..

April 30, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை […]

சித்திரை திருவிழா வைகையாற்றில் மக்கள் வெள்ளத்தில் இறங்கினார் ‘கள்ளழகர்’..

April 30, 2018 admin 0

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அவரை வீரரராகவ பெருமாள் வரவேற்றார். இலட்சக்கணக்கான […]

No Image

வரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..

April 27, 2018 admin 0

1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் […]

வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

April 27, 2018 admin 0

வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளரை கொள்ளையடிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு […]

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

April 27, 2018 admin 0

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,27) கோலாகலமாக நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் 10 […]

நளினி விடுதலை கோரிய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

April 27, 2018 admin 0

25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தன்னை முன்கூடியே விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச […]

காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசம் தேவை : மத்திய அரசு

April 27, 2018 admin 0

காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. மே 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலண்மை வாரியம் திட்ட அறிக்கையை மத்திய […]