ஆப்கானில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 14 பேர் உயிரிழந்தனர்..
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை […]
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அவரை வீரரராகவ பெருமாள் வரவேற்றார். இலட்சக்கணக்கான […]
Prime Minister narendramodi meets Chinese President Xi Jinping at Hubei Provincial Museum. அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு கீன அதிபர் ஜி ஜின் பிங்கை […]
1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் […]
வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளரை கொள்ளையடிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு […]
சத்தீஸ்கர் மாநிலம் பிஜிப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 சக்நலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,27) கோலாகலமாக நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் 10 […]
25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தன்னை முன்கூடியே விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச […]
காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. மே 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலண்மை வாரியம் திட்ட அறிக்கையை மத்திய […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes