ஜார்க்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..

April 4, 2018 admin 0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. லடிஹர் மாவட்டம் பார்கவ் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.  

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து : திரும்ப பெற்றது மத்திய அரசு..

April 3, 2018 admin 0

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இது குறித்து ஸ்மிருதி இரானி, ‘நேற்றய அறிவிப்புக்கு பல பத்திரிகையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் போலிச் செய்திகளுக்கு […]

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..

April 3, 2018 admin 0

கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மறு தேர்வு இல்லையென தற்போது சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  

மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

April 3, 2018 admin 0

உச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்துவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி அரசு சார்பில் கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் வரும் […]

பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு…

April 3, 2018 admin 0

காவிரி விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த […]

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தி.க. இன்று ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு…

April 3, 2018 admin 0

நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். இதுதொடர்பாக திராவிடர் கழகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மருத்துவக் […]

எஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா […]

புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

April 2, 2018 admin 0

புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக, என் ஆர் காங்கிரஸ், பாஜக புறக்கணித்துள்ளன. […]

பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு..

April 2, 2018 admin 0

எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன, பல ரயில்கள் மாற்றுவழியில் […]

மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுங்கள் : பிரதமர் மோடிக்கு கிரண் பேடி கடிதம்..

April 2, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்ச […]