பிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்..

May 19, 2019 admin 0

கேதார்நாத்தில் மோடி தியானம் செய்த குகை, மின்சாரம், தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பதோடு, சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுவினரும் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். பிரதமர் மோடி நேற்று […]

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு…

May 19, 2019 admin 0

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 52.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மக்களவை தொகுதி: வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு

May 18, 2019 admin 0

புதுச்சேரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என […]

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது…

May 17, 2019 admin 0

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்கான 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் […]

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து திருமாவளவன் மனு

May 17, 2019 admin 0

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நாளில் தலித் மக்கள் வாக்களிக்க […]

கைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை : கமல்ஹாசன்..

May 17, 2019 admin 0

நாதுராம் கோட்சே குறித்த தமது கருத்தில் தவறில்லை என கூறியுள்ள கமல்ஹாசன், கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், கைது செய்யாமலிருப்பதுதான் நல்லது […]

தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிப்பு

May 17, 2019 admin 0

தேர்தல் ஆணையம் தகவல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன – தேர்தல் ஆணையம் தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் முறையாக நிரப்பப்படாதது உள்ளிட்ட காரணங்களால்நிராகரிப்பு – தேர்தல் […]

ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு : பொதுமக்கள் அகற்ற கோரிக்கை

May 17, 2019 admin 0

தேனி மாவட்டம் குச்சனூர் கோவில் கல்வெட்டில் ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் […]

கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் பகிரங்க மன்னிப்புக் கோரினார் ..

May 16, 2019 admin 0

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் தாக்கூர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் […]