அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி..

May 9, 2019 admin 0

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஜெ.ஜெ.டிவிக்கு கருவி வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது 1996ல் அமலாக்கத்துறை வழக்கு […]

சிறிய வணிகர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

May 9, 2019 admin 0

சிறிய வணிகர்களை சிறுதொழில் செய்பவர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரியை பிரதமர் மோடி கொண்டுவந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜக ஆட்சி மீது கடும் […]

பிரதமர் மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? : மம்தா சவால்..

May 9, 2019 admin 0

திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால், பிரதமர் நரேந்திர மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்திருக்கிறார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நிலக்கரி […]

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்மச்சங்கடத்திற்கு ஆளான ஸ்மிருதி இரானி..

May 9, 2019 admin 0

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்மச்சங்கடத்திற்கு ஆளான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த […]

பொன்பரப்பி வன்முறை சம்பவத்திற்கு பாமக.,வே காரணம் : கள ஆய்வு செய்த குழு பேட்டி

May 9, 2019 admin 0

சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்தவே திட்டமிட்டு விசிகவின் பானை சின்னத்தை பாமக உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த குழு, […]

மின்தடையால் 5 பேர் பலியான விவகாரம் : நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..

May 9, 2019 admin 0

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெர்ணிகா மேரி, குரு […]

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

May 9, 2019 admin 0

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தியை கொல்ல நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சிறையில் உள்ள […]

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து உயிரிழந்தோர் மேல்முறையீடு

May 9, 2019 admin 0

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை […]

பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

May 9, 2019 admin 0

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே நேற்று காலை குண்டு வெடித்தது. […]

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

May 9, 2019 admin 0

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பாளையங்குறிச்சி கோயில் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் […]