ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..

December 18, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து சிபிஐ, […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு

November 1, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு […]

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம் & கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு ..

August 7, 2018 admin 0

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் & கார்த்திசிதம்பரத்தை கைது செய்ய தடை நீடித்து உத்தரவிட்டது . வழக்கை அக் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். […]

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: அக்.,1 முதல் விசாரணை..

July 31, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பா.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றநீதிபதி ஓ.பி.ஷைனி […]

ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை..

July 10, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தையும் ஆக. 7 வரை […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் அதிகாரி மீது சொத்துக் குவிப்பு புகார்: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு..

June 28, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாரை விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை 6 […]

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

June 5, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜூலை 5 […]

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை….

May 30, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கோரிய மனுவில் அவர் சார்பில் கபில்சிபில் ஆஜராக உள்ளார். இந்த […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜர்..

January 18, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் பறிமாறிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.