காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யுமா?..

May 14, 2018 admin 0

காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி வரைவு செயல் திட்டத்தை மத் திய அரசு இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. காவிரி நீர் […]

காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைப்பு..

May 8, 2018 admin 0

காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வேறு ஒரு வழக்கு விசாரணையில் உள்ளார். இதனையடுத்து காவிரி வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளி […]

காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

May 3, 2018 admin 0

மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய […]

காவிரி விவகாரம் : நடிகர் சரத்குமார் உண்ணாவிரதம்..

April 25, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.  

காவிரி விவகாரத்தில் வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: வைகோ வேண்டுகோள்

April 21, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ […]

காவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது தடியடி : கலவரமான திருச்சி..

April 11, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி நீதிமன்றம் அருகே மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் […]

காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர்: கமல்..

April 4, 2018 admin 0

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்,`காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு நாங்கள் சொல்லி கொள்வது இதுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை […]

தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

April 4, 2018 admin 0

காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதியிடம் […]

காவிரி உரிமைக்காக ஏப்., 3-ல் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தினகரன் ஆதரவு..

April 1, 2018 admin 0

காவிரி உரிமைக்காக ஏப்ரல் 3-ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் முன்னெடுக்கும் ரயில் மறியல் […]

காவிரி தீர்ப்பை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தீரப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் […]