8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

June 28, 2018 admin 0

சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். நிலத்திற்கு உரிமையாளர் இல்லாத ஒருவர் வழக்கை […]

பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு

April 22, 2018 admin 0

அருப்புக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸ் நிர்மலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக நிர்மலாவை அரசு […]

சீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..

April 22, 2018 admin 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான சீதாராம் யெச்சூரிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசுக்கு தக்க பாடம் புகட்ட சீதாராம் […]

கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு மத்திய அரசு விருது..

January 7, 2018 admin 0

நாட்டில் ஸ்மார்ட் காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து, அதற்கு விருது வழங்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்த விருதுக்காக தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் […]

ஐபிஎல் : சென்னை அணியில் மீண்டும் தோனி…

January 4, 2018 admin 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். அணியில் 3 வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை அணி மீண்டும் தக்க […]

‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..

December 27, 2017 admin 0

ஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன்? என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர் […]

ஆப்கனில் உளவுத்துறை தலைமையகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..

December 25, 2017 admin 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் உள்ளது. இன்று காலை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கூட்டத்தில் புகுந்து உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க […]

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..

December 23, 2017 admin 0

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத்தை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, […]

அரசியல் என்பது மக்களுக்கானது:காங்., தலைவராக பொறுப்பேற்ற ராகுல் பேச்சு

December 16, 2017 admin 0

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக பொறுப்பேற்று ராகுல் காந்தி உரையாற்றிய போது அரசியல் என்பது மக்களுக்கானது; ஆனால் இன்று அது, மக்களை நசுக்கப்பயன்படுகிறது. ஒவ்வொரு இந்தியனின் குரலையும் ஒலிக்கச் செய்வோம், ஒவ்வொருவரும் […]

சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…

December 6, 2017 admin 0

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-தை தமிழக போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர் […]