General News
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 பெண்கள் உட்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி..
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 7 பெண்கள் உட்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். மேல்பாப்பானம்பட்டில் கழிவுநீரை குடியிருப்பு பகுதியில் விட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து அவர்கள் தீக்குளிக்க […]